கோவிட்-19 - Page 13

ஆரோக்ய சேது ஒரு கண்காணிப்பு செயலியா? நிபுணர்கள் தரும் சில பதில்களும்,...
கொரோனா பரவலை தொடர்ந்து, இந்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது; இது, புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ்...
புகையிலையை கைவிட கோவிட்19 முடக்கம் சிறந்த தருணம்
மும்பை: கோவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் முழு முடக்கத்தின் போது புகையிலை பொருட்கள் விற்பனைக்கு...

கோவிட் 19 உங்களது நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது
உலகெங்கிலும் கோவிட்19 - கொரோனா வைரஸ் (SARS-CoV-2) தொற்றால் ஏற்படும் நோயானது, நோயாளிகளின் சுவாச அமைப்புகளை பாதிக்கிறது....

மோசமான சுகாதார குறிகாட்டிகள் உள்ள மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு
மும்பை: மிக அதிகளவில் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதங்களைக் கொண்ட, மிகவும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய எட்டு ...

கவலையை தரும் ‘அதிக ஆபத்தில்லாத’ நோயாளிகளின் இறப்புகள்
அதிக நோய் பாதிப்பு அறியப்படாத நோயாளிகள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவது, ஒரு பெரிய சவாலாக இருக்கலாம். மும்பை:2020...

கோவிட்19 தொடர்புடைய மருந்து கழிவுகளால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
மும்பை: கோவிட்19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள மருத்துவக்கழிவுகளை கையாளும் துப்புரவுத்...

கோவிட்-19: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு குறைவு; நிரூபணமாகாத தடுப்பு மருந்துகளை பரிந்துரைக்கும் அரசு
புதுடெல்லி: கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு,...

அறிகுறி பரிசோதிக்கும் மாநிலங்களில் அதிக கொரோனா நோயாளிகள், ஆய்வு
மும்பை:அதிக பரிசோதனை மையங்களை கொண்ட இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அதிக மாதிரிகளை பரிசோதிக்கப்படும்...
