‘ஒரு மனநல நெருக்கடி வாட்டி வதைக்கிறது’

Update: 2020-05-23 00:30 GMT

மும்பை: இந்தியாவில் நம்மில் பெரும்பாலோர் 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கில் முடக்கப்பட்டு இருக்கிறோம். தளர்வுகள் இருந்தாலும், அது பல கட்டங்களாக இருக்கும். இந்த புதிய உலகத்திற்கு நாம் ஒரு மக்களாகவோ அல்லது தனிநபராகவோ எப்படி இருக்கிறோம்? இப்போது நமது வீட்டில் என்ன நடக்கிறது, நாம் வீட்டில் அமர்ந்து நமது குடும்பத்தினருடன் செலவிடுகிறோமா? மீண்டும் நாம் உண்மையான உலகத்திற்கு வெளிவரும் போது, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கவலைகள் அல்லது சிக்கல்கள் உள்ளனவா?

மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எல்லா நேரங்களிலும் முக்கியமானது, ஆனால் பொதுவாக அது உரிய, தகுதியான கவனத்தைப் பெறாது; இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம், இதன் மீது நாம் கவனம் செலுத்துவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும், விவாதிப்பதற்கும், தீர்வுகளை காண்பதற்கும் முக்கியமானது.

இதுதொடர்பாக நாம் இன்று, ஹார்வர்ட் டி.எச்..சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் உலகளாவிய மனநல சுகாதாரப்பிரிவு பேராசிரியரும், முன்பு உலக சுகாதார அமைப்பில் (WHO) மனநலப் பிரிவில் இயக்குநராக இருந்தவருமான சேகர் சக்சேனா; இங்கிலாந்தில் மனநல மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றவரும், ராயல் காலேஜ் ஆப் சைக்கியாட்ரி மற்றும் ஐரோப்பிய மனநல வாரியத்தின் ஒரு பகுதியாக தேசிய சுகாதார சேவைகளில் 13 ஆண்டுகள் செலவிட்டவரும், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவருமான அமித் மாலிக்; மற்றும் இந்தியாவின் முதல் சர்வதேச கலை கண்காட்சியை நிறுவி, அதை எம்.சி.எச். பாசலுக்கு விற்றவரும், பொது சுகாதார உலகில் தீவிரமாகவும் ஆர்வமாகவும் ஈடுபட்டுள்ளவரும், டிஜிட்டல் மனநல தளமான இன்னர்ஹோரின் இணை நிறுவனருமான நேஹா கிருபால் ஆகியோருடன் உரையாட இருக்கிறோம்.

.fluid-width-video-wrapper { display: inherit !important; } Full View

திருத்தப்பட்ட பகுதிகள்:

நாம் முடக்கத்தில் இருந்து விடுபட்டு உண்மையான உலகத்திற்கு திரும்பும்போது, பல விஷயங்கள் மாறியிருக்கும், இப்போது மாறிக்கொண்டே இருக்கும். அவை என்ன? நாம் அறிந்திருக்க வேண்டிய, ஒப்புக் கொள்ள வேண்டிய, பின்னர் தீர்வுகளைத் தேட வேண்டிய மனநல சவால்கள் எவை?

சேகர் சக்சேனா: பொதுவாக, நான்கு பேரில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஒரு விதத்தில

Load more

Similar News