'கட்டாய தடுப்பூசி, தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி கிராம மக்கள் தங்களுக்கு கோவிட்-19 இருப்பதை மறைத்தனர்'

பெருந்தொற்றின் இரண்டாவது அலை கிராமப்புற இந்தியாவை தாக்கத் தொடங்கிய நிலையில், பொது சுகாதார அமைப்பின் மீதான அவநம்பிக்கை மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல், தடுப்பூசி போடுவது குறித்த பயம் போன்ற காரணங்களால், கிராமமக்கள் தங்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பதை வெளியே தெரிவிப்பதில்லை என்று, இரண்டு மருத்துவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். தவறான தகவல்களை எதிர்கொள்வதற்கும், கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும் வழிகளையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாய தடுப்பூசி, தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி கிராம மக்கள் தங்களுக்கு கோவிட்-19 இருப்பதை மறைத்தனர்
X
பெருந்தொற்றின் இரண்டாவது அலை கிராமப்புற இந்தியாவை தாக்கத் தொடங்கிய நிலையில், பொது சுகாதார அமைப்பின் மீதான அவநம்பிக்கை மற்றும் கட்டாய தனிமைப்படுத்தல், தடுப்பூசி போடுவது குறித்த பயம் போன்ற காரணங்களால், கிராமமக்கள் தங்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பதை வெளியே தெரிவிப்பதில்லை என்று, இரண்டு மருத்துவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். தவறான தகவல்களை எதிர்கொள்வதற்கும், கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கும் வழிகளையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
Next Story